tag:blogger.com,1999:blog-5508614078591515601.post7287531248537938575..comments2023-09-07T05:41:23.941-07:00Comments on ஜோக்கிரி: மனைவி அமைவதெல்லாம் – (சிறுகதை)R.Gopihttp://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5508614078591515601.post-14930792421826445972010-03-01T18:49:15.682-08:002010-03-01T18:49:15.682-08:00//Jaleela said...
ரொம்ப அருமையான கதை.
மனைவி அமைவ...//Jaleela said... <br />ரொம்ப அருமையான கதை.<br /><br />மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான். <br /><br />அப்படியே சேமிப்பின் முக்கியவதுவத்தையும் எடுத்து சொல்லி இருக்கீஙக்.<br /><br />இந்த வினோ போல பல வினோக்கள் இருக்கிறார்கள்//<br /><br />*********<br /><br />வாங்க ஜலீலா மேடம்....<br /><br />கதையை படித்து வாழ்த்தியமைக்கு நன்றி.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-3375425146309538422010-03-01T06:56:40.164-08:002010-03-01T06:56:40.164-08:00ரொம்ப அருமையான கதை.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொட...ரொம்ப அருமையான கதை.<br /><br />மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான். <br /><br />அப்படியே சேமிப்பின் முக்கியவதுவத்தையும் எடுத்து சொல்லி இருக்கீஙக்.<br /><br />இந்த வினோ போல பல வினோக்கள் இருக்கிறார்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-10270893089922594962010-02-26T18:46:42.732-08:002010-02-26T18:46:42.732-08:00//சொல்லச் சொல்ல said...
அடுத்தவங்களுக்கு கஷ்டம்னு...//சொல்லச் சொல்ல said... <br />அடுத்தவங்களுக்கு கஷ்டம்னு தெரிஞ்சு உதவி செய்யறவன் தான் உண்மையான மனுஷன்.....ஆணி அடிச்சாமாரி சக்குன்னு மனசுல பதியவச்சிடீங்க இப்படி இருந்துட்டாத்தான் ...//<br /><br />*********<br /><br />வாங்க சொல்ல சொல்ல....<br /><br />நீண்ட இடைவெளிக்கு பின் வருகை தந்து, பதிவை படித்து, கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-31250023317803459372010-02-26T02:57:54.515-08:002010-02-26T02:57:54.515-08:00அடுத்தவங்களுக்கு கஷ்டம்னு தெரிஞ்சு உதவி செய்யறவன் ...அடுத்தவங்களுக்கு கஷ்டம்னு தெரிஞ்சு உதவி செய்யறவன் தான் உண்மையான மனுஷன்.....ஆணி அடிச்சாமாரி சக்குன்னு மனசுல பதியவச்சிடீங்க இப்படி இருந்துட்டாத்தான் ...சொல்லச் சொல்லhttps://www.blogger.com/profile/17130484213339771097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-86763628698227587892010-02-23T18:42:36.821-08:002010-02-23T18:42:36.821-08:00//thenammailakshmanan said...
இப்படி ஒரு மனைவி அம...//thenammailakshmanan said... <br />இப்படி ஒரு மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்தான் கோபி//<br /><br />******<br /><br />வாங்க தேனம்மை...<br /><br />உண்மையை தான் சொல்லி இருக்கிறீர்கள்... நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-47983769874982047142010-02-23T14:33:35.304-08:002010-02-23T14:33:35.304-08:00இப்படி ஒரு மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்தான் கோ...இப்படி ஒரு மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்தான் கோபிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-31821437202607716022010-02-23T04:23:36.597-08:002010-02-23T04:23:36.597-08:00//ஈ ரா said...
சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை ...//ஈ ரா said... <br />சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை துக்ளக்கில் குரு மூர்த்தி அடிக்கடி எழுதுவார்... இந்தியப் பொருளாதாரம் ஓரளவிற்காவது நிலைத்து இருப்பதற்கும் அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகள் தடுமாறி விழுவதற்கும் முக்கிய வேறுபாடு இங்கு இருக்கும் சேமிக்கும் பழக்கம்தான்...<br /><br />சேமிப்பதே சுகம்.. அதிலும் முழு மனதுடன் அதை ஒரு நல்லவரின் நல்ல காரியத்திற்காகக் கொடுப்பது பரம சுகம்...<br /><br />எனக்கு கதையை விட உங்கள் கருத்து மிகவும் பிடித்திருந்தது.//<br /><br />*********<br /><br />நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்திருக்கும் ஈ.ரா.அவர்களே வருக..<br />நலம் நலமறிய ஆவல்...<br /><br />கதையின் கருத்து பிடித்திருந்தது என்று சொன்னமைக்கு மிக்க நன்றி..<br /><br />ரஜினி அவர்களின் டாப்-20 படங்கள் பதிவை பார்த்து உங்கள் டாப்-20 படங்களின் வரிசையை சொல்லலாமே...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-65511422327243699722010-02-23T04:14:38.513-08:002010-02-23T04:14:38.513-08:00//பஹ்ரைன் பாபா said...
" அடுத்தவங்களுக்கு கஷ...//பஹ்ரைன் பாபா said... <br />" அடுத்தவங்களுக்கு கஷ்டம்னு தெரிஞ்சு உதவி செய்யறவன் தான் உண்மையான மனுஷன் "..நாம பழகிட்டா அவங்க அடுத்தவங்க இல்ல தலைவா.. தெரிஞ்சவங்க, நல்லா பழகினவங்க.. உண்மையில நல்ல மனுசங்க.. இவங்க கஷ்டபடுறப்போ.. உதவி பண்ண முடிஞ்சும் யோசிச்சாலோ.. விலக நினைச்சாலோ..அது நல்ல மனசும் இல்ல..அவங்க மனித இனமும் அல்ல.. இந்த கதைக்கு பெருசா கருத்து எழுதனும்னு தோணுது..நேரம் இல்லாத காரணத்தால்..கண்டிப்பாக இன்னொரு நாள் எழுதுகிறேன்..wonderful small story.. உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்..//<br /><br />************<br /><br />வாங்க பஹ்ரைன் பாபா...<br /><br />நீங்க இப்போ எங்க இருக்கீங்க... மெயிலில் சொல்லலாமே...<br /><br />பதிவிற்கு வருகை தந்து, படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி...<br /><br />உங்களின் விரிவான கருத்தை எதிர்பார்க்கிறேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-90651002676493810132010-02-23T04:12:40.648-08:002010-02-23T04:12:40.648-08:00சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை துக்ளக்கில் குரு...சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை துக்ளக்கில் குரு மூர்த்தி அடிக்கடி எழுதுவார்... இந்தியப் பொருளாதாரம் ஓரளவிற்காவது நிலைத்து இருப்பதற்கும் அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகள் தடுமாறி விழுவதற்கும் முக்கிய வேறுபாடு இங்கு இருக்கும் சேமிக்கும் பழக்கம்தான்...<br /><br />சேமிப்பதே சுகம்.. அதிலும் முழு மனதுடன் அதை ஒரு நல்லவரின் நல்ல காரியத்திற்காகக் கொடுப்பது பரம சுகம்...<br /><br />எனக்கு கதையை விட உங்கள் கருத்து மிகவும் பிடித்திருந்தது.ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-929082271584267562010-02-23T03:41:45.477-08:002010-02-23T03:41:45.477-08:00" அடுத்தவங்களுக்கு கஷ்டம்னு தெரிஞ்சு உதவி செ..." அடுத்தவங்களுக்கு கஷ்டம்னு தெரிஞ்சு உதவி செய்யறவன் தான் உண்மையான மனுஷன் "..நாம பழகிட்டா அவங்க அடுத்தவங்க இல்ல தலைவா.. தெரிஞ்சவங்க, நல்லா பழகினவங்க.. உண்மையில நல்ல மனுசங்க.. இவங்க கஷ்டபடுறப்போ.. உதவி பண்ண முடிஞ்சும் யோசிச்சாலோ.. விலக நினைச்சாலோ..அது நல்ல மனசும் இல்ல..அவங்க மனித இனமும் அல்ல.. இந்த கதைக்கு பெருசா கருத்து எழுதனும்னு தோணுது..நேரம் இல்லாத காரணத்தால்..கண்டிப்பாக இன்னொரு நாள் எழுதுகிறேன்..wonderful small story.. உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்..பஹ்ரைன் பாபாhttps://www.blogger.com/profile/15306675794305624475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-75327384985956923682010-02-23T00:45:27.144-08:002010-02-23T00:45:27.144-08:00//திவ்யாஹரி said...
//உன்னோட, இந்த சேமிப்பு பழக்க...//திவ்யாஹரி said... <br />//உன்னோட, இந்த சேமிப்பு பழக்கத்தால ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளக்கேத்தி வைக்க போற..... அந்த கடவுள் நம்மளுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்//<br /><br />அருமையா எழுதி இருக்கீங்க கோபி..//<br /><br />*********<br /><br />வாங்க திவ்யாஹரி...<br /><br />முதன் முதலாய் என் வலைக்கு வருகை தந்து, பதிவை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி...<br /><br />அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து பகிருங்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-43160057798933747792010-02-23T00:44:17.393-08:002010-02-23T00:44:17.393-08:00//திவ்யாஹரி said...
//உன்னோட, இந்த சேமிப்பு பழக்க...//திவ்யாஹரி said... <br />//உன்னோட, இந்த சேமிப்பு பழக்கத்தால ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளக்கேத்தி வைக்க போற..... அந்த கடவுள் நம்மளுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்//<br /><br />அருமையா எழுதி இருக்கீங்க கோபி..//<br /><br />*********<br /><br />வாங்க திவ்யாஹரி...<br /><br />முதன் முதலாய் என் வலைக்கு வருகை தந்து, பதிவை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி...<br /><br />அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து பகிருங்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-67830363093557376132010-02-23T00:35:47.797-08:002010-02-23T00:35:47.797-08:00//உன்னோட, இந்த சேமிப்பு பழக்கத்தால ஒரு பொண்ணோட வாழ...//உன்னோட, இந்த சேமிப்பு பழக்கத்தால ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளக்கேத்தி வைக்க போற..... அந்த கடவுள் நம்மளுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்//<br /><br />அருமையா எழுதி இருக்கீங்க கோபி..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-25735236878705405282010-02-22T20:57:57.577-08:002010-02-22T20:57:57.577-08:00//Mrs.Menagasathia said...
நல்ல நெகிழ்வான கதை கோப...//Mrs.Menagasathia said... <br />நல்ல நெகிழ்வான கதை கோபி!!//<br /><br />********<br /><br />கருத்துக்கு மிக்க நன்றி மேனகா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-40952318297507763722010-02-22T05:01:35.985-08:002010-02-22T05:01:35.985-08:00நல்ல நெகிழ்வான கதை கோபி!!நல்ல நெகிழ்வான கதை கோபி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-8822798458605524172010-02-22T04:22:22.420-08:002010-02-22T04:22:22.420-08:00//KALYANARAMAN RAGHAVAN said...
நல்லா இருக்கு.
ர...//KALYANARAMAN RAGHAVAN said... <br />நல்லா இருக்கு.<br /><br />ரேகா ராகவன்.//<br /><br />**********<br /><br />வருகை தந்து, கதையை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ராகவன் சார்..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-89059894571375642622010-02-22T04:17:29.993-08:002010-02-22T04:17:29.993-08:00நல்லா இருக்கு.
ரேகா ராகவன்.நல்லா இருக்கு.<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-76051670778752532082010-02-22T01:55:08.856-08:002010-02-22T01:55:08.856-08:00//♠ ராஜு ♠ said...
\\கடிகாரத்தில் நிமிட முள்ளை து...//♠ ராஜு ♠ said... <br />\\கடிகாரத்தில் நிமிட முள்ளை துரத்தும் வினாடி முள், ரெஃப்ரியாய் மணி முள் எனும் விளையாட்டை மும்முரமாய் விளையாடியது.\\<br /><br />இது கலக்கல்ண்ணே..!//<br /><br />**********<br /><br />வாங்க ரசனைக்காரரே...<br /><br />தங்கள் வருகைக்கும், ரசித்து படித்து பாராட்டிய ரசனைக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-10196611239125705662010-02-22T01:26:48.274-08:002010-02-22T01:26:48.274-08:00\\கடிகாரத்தில் நிமிட முள்ளை துரத்தும் வினாடி முள்,...\\கடிகாரத்தில் நிமிட முள்ளை துரத்தும் வினாடி முள், ரெஃப்ரியாய் மணி முள் எனும் விளையாட்டை மும்முரமாய் விளையாடியது.\\<br /><br />இது கலக்கல்ண்ணே..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-44409191626038410512010-02-22T00:29:26.768-08:002010-02-22T00:29:26.768-08:00//S Maharajan said...
" மனைவி அமைவதெல்லாம்&q...//S Maharajan said... <br />" மனைவி அமைவதெல்லாம்" <br /><br />நல்லது நடந்தா கடவுளை போற்றுவதும், நினைத்தது நடக்கலேன்னா அவரை தூற்றுவதும் தான் நாம எல்லாரும், எப்போவும் பண்றது தானேன்னும் தோணறது... நமக்கு மட்டும் ஏன் இந்த ரெட்டை புத்தின்னு கூட ஆச்சரியமா இருக்கு...<br /><br />சரியாக சொன்னிங்க.............<br />கதை நல்லா இருக்கு//<br /><br />**********<br /><br />வாங்க மகராஜன்...<br /><br />வருகை தந்து, கதையை ரசித்து படித்து, பாராட்டியதற்கு எங்களின் மனமார்ந்த நன்றி......R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-87787567182779877952010-02-22T00:13:45.059-08:002010-02-22T00:13:45.059-08:00" மனைவி அமைவதெல்லாம்"
நல்லது நடந்தா கட..." மனைவி அமைவதெல்லாம்" <br /><br />நல்லது நடந்தா கடவுளை போற்றுவதும், நினைத்தது நடக்கலேன்னா அவரை தூற்றுவதும் தான் நாம எல்லாரும், எப்போவும் பண்றது தானேன்னும் தோணறது... நமக்கு மட்டும் ஏன் இந்த ரெட்டை புத்தின்னு கூட ஆச்சரியமா இருக்கு...<br /><br />சரியாக சொன்னிங்க.............<br />கதை நல்லா இருக்குS Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-7525277905653774172010-02-21T22:58:59.848-08:002010-02-21T22:58:59.848-08:00//Chitra said...
உன்னோட, இந்த சேமிப்பு பழக்கத்தால...//Chitra said... <br />உன்னோட, இந்த சேமிப்பு பழக்கத்தால ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளக்கேத்தி வைக்க போற..... அந்த கடவுள் நம்மளுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார் என்று சொல்லி, பரந்தாமன் சார் வீட்டுக்கு போன் செய்தான்......<br /><br />............ That is a very nice thing to do. Good story.//<br /><br />******<br /><br />சித்ரா...<br /><br />தங்களின் மின்னல் வேக வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5508614078591515601.post-12861616894632852542010-02-21T22:47:23.432-08:002010-02-21T22:47:23.432-08:00உன்னோட, இந்த சேமிப்பு பழக்கத்தால ஒரு பொண்ணோட வாழ்க...உன்னோட, இந்த சேமிப்பு பழக்கத்தால ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளக்கேத்தி வைக்க போற..... அந்த கடவுள் நம்மளுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார் என்று சொல்லி, பரந்தாமன் சார் வீட்டுக்கு போன் செய்தான்......<br /><br />............ That is a very nice thing to do. Good story.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com