Wednesday, June 24, 2009

INCREDIBLE INDIA .......

I got these pictures in my E-mail. Felt it so interesting and is sharing with you all..




















8 comments:

ஆயில்யன் said...

:)))))))))

சிரிக்க வைக்கிது

மத்தியில இருக்குற ரெண்டு போட்டோ என்னாமா சிந்திக்கவைக்கிது ?

படிச்சவங்க பண்ற காரியமா இது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

R.Gopi said...

வாங்க ஆயில்யன்

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி......

காதலுக்கு கண் இல்லை..... இப்போ, வெயிலும் தேவை இல்லை..... குடை மறைவில் எதுவும் செய்யலாம்..... சூரியனையும், சுத்தி இருக்கறவங்களையும் மறைச்சுடலாம்.... ஹ்ம்ம்... என்னத்த சொல்ல......

அந்த சீரியல் சீன் சூப்பர்... அந்த போட்டோவில, அந்த குடும்ப தலைவர் எவ்ளோ கொலைவெறியோட பாக்கறாருன்னு பாருங்க.......

Arun Kumar said...

சூப்பரு சூப்பரப்பு
அந்த நீர் சூழ்ந்த வீடு பெங்களூரா?

R.Gopi said...

//Arun Kumar said...
சூப்பரு சூப்பரப்பு
அந்த நீர் சூழ்ந்த வீடு பெங்களூரா?//

********

வாங்க அருண்குமார்...... முதல் வருகைக்கு நன்றி........

இவ்ளோ கான்பிடண்டா கேக்கறீங்களே? அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா??

ஏதாவது உள்குத்து இருக்கா?

Rajeswari said...

ஒரே கஷ்டமப்பா

R.Gopi said...

//Rajeswari said...
ஒரே கஷ்டமப்பா//

********

Ippadi sonnaa eppadi.... naama thaan "SAGIPPUTHANMAI"kku per ponavanga aachey....

கயல்விழி நடனம் said...

என்ன நக்கலா எங்க ஊர பாத்து?? இப்படி எல்லாம் படம் போட்டு சொன்ன மட்டும் நாங்க மாறிடுவோமா???

R.Gopi said...

//கயல்விழி நடனம் said...
என்ன நக்கலா எங்க ஊர பாத்து?? இப்படி எல்லாம் படம் போட்டு சொன்ன மட்டும் நாங்க மாறிடுவோமா???//

*********

ஹா ஹா ஹா .......... வாங்க........ நலமா??

படம் போட்டு சொன்னா கூட மாற மாட்டீங்கன்னு தான், எல்லாருக்கும் தெரியுமே.......

இருந்தாலும்.... ஹீ ஹீ.............