Monday, March 30, 2009

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி - லேட்டஸ்ட் கிச்சு கிச்சு






அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி(??)யின் தலைவர் (!!) நடிகர் கார்த்திக் (அவருதான் அரசியலுக்கு வந்துட்டாரே, இன்னுமா நடிகர்னு கூப்பிடனும்?) அவர்களின் லேட்டஸ்ட் டகால்டி உரையை படித்து மகிழுங்கள்.
என்னை பயமுறுத்தி பார்க்கலாம்னு நினைக்கிறாங்க. சிங்கத்துக்கு ஏது பயம்? நான் எந்த முடிவு எடுத்தாலும் மக்களுக்காக இருக்குமே தவிர சுயநலத்துக்காக இருக்காது. வருகிற தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன்!
(இவரு இதுபோல எல்லாம் பேசி எல்லாரையும் டெர்ரர் ஆக்கராறு. அதனால்தான் யாரும் அவர பக்கத்துல கூட சேர்க்க மாட்டேங்கறாங்க).

4 comments:

Raju said...

காந்தி செத்துட்டாரா?

R.Gopi said...

வருகைக்கு நன்றி டக்ளஸ்

"காந்தி" இப்போ இருந்திருந்தார்னா, இங்கே இருக்கிற இத்தனை கட்சிகளையும், கூட்டணிக்கு நடக்கும் குதிரை பேரத்தையும் பார்த்து, வாயடைத்து செத்துதான் போய் இருப்பார்.

தொடர்ந்து வருக, கருத்துக்களை பகிர்க.

கிரி said...

கோபி நான் எடக்கு மடக்கு தளத்துல கமெண்ட் போட்டுட்டு இருக்கேன்..அது யாரோடது ??

அப்புறம் கார்த்திக் கட்சியை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்று சொல்லுவதற்கு கடும் கண்டனம்..ஹி ஹி ஹி "நாம" கட்சி னு சொல்லுங்க :-))))

அப்படியே இந்த வோர்ட் வெரிபிகேசனை தூக்கினா நல்லா இருக்கும்

R.Gopi said...

கிரி

வருகைக்கு நன்றி. எடக்கு மடக்கும் என்னுடைய மற்றொரு ப்ளாக்ஸ்பாட்-தான்.

"நாம கட்சி" பேரு நல்லாத்தான் இருக்கு. மாத்த சொல்லிடுவோம்.

நல்லா இருக்கும்னு சொன்னப்புறம் வோர்ட் வெரிபிகேசனை தூக்காம இருந்தா எப்படி, தூக்கியாச்சு.